Monday, July 23, 2012
வழியாய் வந்துவிடு
என் இதயத்தின்
வலி அதிகரிக்கிறது
நீ இல்லாத பொழுதுகளில்
என் வழியில் வந்து
வலியை தந்தவனே
என் வலியை போக்க
வழியாய் வந்துவிடு
உன்னை இழந்தும்
துடிக்கிறது இதயம்
உன் நினைவுகளை
சுமப்பதினால் ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)